கடந்த 25.07.2012 முதல் 30.07.2012 வரை (ரமலான் 6 முதல் 11 வரை) சகோதரர் சேப்பாக்கம் அப்துல்லாஹ் அவர்கள் "முஸ்லிம்களின் கடமை என்ன?" என்ற தலைப்பில் தொடர் உரை ஆற்றினார். மேலும் கடைசி நாளான 30.07.2012 அன்று பயனுக்கு பிறகு, ஏராளமான சகோதர சகோதரிகள் முஸ்லிம்களின் கடமை குறித்து கேள்விகள் கேட்டு தெளிவு பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment