“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Jul 28, 2012

சிறப்பு தொடர் பயான்(1 to 5)


தென்சென்னை மாவட்டம் கே.கே. நகர் கிளையின் சார்பாக இரவு தொழுகைக்கு பிறகு சிறப்பு தொடர் பயான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 20.07.2012 முதல்  24.07.2012 வரை  (ரமலான் 1 முதல் 5 வரை) சகோதரர் சேப்பாக்கம் அப்துல்லாஹ் அவர்கள் "இறுதி தூதரின் இறுதி நாட்கள்" என்ற தலைப்பில் தொடர் உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment