“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
தென்சென்னை மாவட்டம் கே.கே. நகர் கிளையின் சார்பாக இரவு தொழுகைக்கு பிறகு சிறப்பு தொடர் பயான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 20.07.2012 முதல் 24.07.2012 வரை (ரமலான் 1 முதல் 5 வரை) சகோதரர் சேப்பாக்கம் அப்துல்லாஹ் அவர்கள் "இறுதி தூதரின் இறுதி நாட்கள்" என்ற தலைப்பில் தொடர் உரை ஆற்றினார்.
No comments:
Post a Comment