“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Jul 28, 2012

கே.கே.நகர் கிளை - இப்தார்

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கஞ்சி ஏற்பாடு செய்து மக்களுக்கு விநியோகம் செய்ய படுகிறது. மேலும் கிளை மர்கஸில் இப்தார் க்கு ஏற்பாடு செய்யபடுகிறது. அதில் சகோதரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இப்தார் செய்கின்றனர்

No comments:

Post a Comment