“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
கிளை மர்கஸில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நபி வழியில் இரவு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, கடந்த 20.07.2012 முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்ஷா அல்லாஹ் ரமலான் மாதம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும்.
No comments:
Post a Comment