“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
கடந்த 31.07.2012 முதல் 02.08.2012 வரை (ரமலான் 12 முதல் 14 வரை) மாநில செயலாளர் யூசுஃப் அவர்கள் "சஹாபாக்களின் தியாகம்" என்ற தலைப்பில் தொடர் உரை ஆற்றினார். மேலும் கடைசி நாளான 02.08.2012 அன்று பயனுக்கு பிறகு, சகோதரர்கள் சிலர் சந்தேகங்கள் குறித்து கேள்விகள் கேட்டு தெளிவு பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment