“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
ரமலான் 15 - அல்லாஹ்வின் நேசம் பெற என்ன செய்ய வேண்டும்?
கடந்த 03.08.2012 அன்று (ரமலான் 15) சகோதரர் மைலாப்பூர் சல்மான் அவர்கள் "அல்லாஹ்வின் நேசம் பெற என்ன செய்ய வேண்டும்?" என்ற தலைப்பில் தொடர் உரை ஆற்றினார். இதில் எராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment