“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
தென்சென்னை மாவட்டம், K.K நகர் கிளையின் சார்பாக 20.06.2012 அன்று எங்கள் பகுதியை சார்ந்த ஏழை சகோதிரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ரூ 5700 மதிப்பில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment