“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Jul 16, 2012

வாழ்வாதார உதவி

தென்சென்னை மாவட்டம், K.K நகர் கிளையின் சார்பாக 20.06.2012 அன்று எங்கள் பகுதியை சார்ந்த ஏழை சகோதிரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ரூ 5700 மதிப்பில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment