தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், K.K நகர் பகுதி கிளையை சார்ந்துள்ள சிவலிங்கபுரத்தில் 25.09.2011 அன்று மக்ரிப்க்கு பின் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர்: பூந்தமல்லி ஷேக் அப்துல்லா அவர்கள் "ஈமானின் கிளைகள்" பற்றி சிறப்புரை ஆற்றினார். இதில் ஆண்களும் பெண்களும் ஏராளமானோர் செவியுற்றனர்.
No comments:
Post a Comment