“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Dec 3, 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், K.K நகர் பகுதி கிளையை சார்ந்துள்ள சிவலிங்கபுரத்தில் 25.09.2011 அன்று மக்ரிப்க்கு பின் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர்: பூந்தமல்லி ஷேக் அப்துல்லா அவர்கள் "ஈமானின் கிளைகள்" பற்றி  சிறப்புரை ஆற்றினார். இதில் ஆண்களும் பெண்களும் ஏராளமானோர் செவியுற்றனர்.

No comments:

Post a Comment