“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Dec 3, 2011

கடந்த 24.09.2011 அன்று K.K. நகர் காமராஜர் சாலையில், மாந்த்ரீகம் செய்வினை செய்வதாக முஸ்லீம் மற்றும் மாற்று மதத்தினரை ஏமாற்றி வரும் ஒரு பெயர் தாங்கி முஸ்லிம் பெரியவரை நமது கிளையை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சேப்பாக்கம் அப்துல்லா அவர்களுடன் சென்று, அவர் செய்து வரும் தவறான சிர்கான விஷயங்களை எடுத்து கூறி தாவா செய்யப்பட்டது.
     மேலும் அங்கு வந்த முஸ்லீம் மற்றும் மாற்று மத மக்களிடம் இவர் செய்யும் ஏமாற்று வேலைகள் குறித்து எடுத்து கூறி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

No comments:

Post a Comment