கடந்த 24.09.2011 அன்று K.K. நகர் காமராஜர் சாலையில், மாந்த்ரீகம் செய்வினை செய்வதாக முஸ்லீம் மற்றும் மாற்று மதத்தினரை ஏமாற்றி வரும் ஒரு பெயர் தாங்கி முஸ்லிம் பெரியவரை நமது கிளையை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சேப்பாக்கம் அப்துல்லா அவர்களுடன் சென்று, அவர் செய்து வரும் தவறான சிர்கான விஷயங்களை எடுத்து கூறி தாவா செய்யப்பட்டது.
மேலும் அங்கு வந்த முஸ்லீம் மற்றும் மாற்று மத மக்களிடம் இவர் செய்யும் ஏமாற்று வேலைகள் குறித்து எடுத்து கூறி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
மேலும் அங்கு வந்த முஸ்லீம் மற்றும் மாற்று மத மக்களிடம் இவர் செய்யும் ஏமாற்று வேலைகள் குறித்து எடுத்து கூறி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment