“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Sep 21, 2011

இரத்ததான முகாம் & மாற்று மத தாவா

கடந்த 18.09.2011 அன்று K.K.நகர் பகுதி கிளையின் சார்பாக, M.G.R நகர் மற்றும் ராஹத் பிளாசா ஆகிய 2 இடங்களில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 150 சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்..

மேலும் அதில், 100 மாற்று மத சகோதரர்களுக்கு "மனிதர்கேற்ற மார்க்கம்" மற்றும் "அர்த்தமுள்ள இஸ்லாம்" ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டு தாவா செய்யப்பட்டது.















No comments:

Post a Comment