“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
கே.கே.நகர் பகுதி கிளையில் 24.09.2011 அன்று "ஷோபனா" என்ற மாற்று மத பெண்மணி இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.. அவருக்கு கிளையின் சார்பாக குரான் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment