27.09.2011 அன்று மாற்று மத சகோதரர் ஒருவர், நமது கிளை நிர்வாகிகளை அனுகி பாண்டிசேரியில் அவரது மாமா அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளாதாகவும், அவருக்கு அவசரமாக O+ 3யூனிட் இரத்தம்
தேவைபடுவதாகவும் கேட்டுகொண்டார். உடனடியாக நமது கிளை நிர்வாகி மாவட்டம் மற்றும் தலைமையை தொடர்பு கொண்டு, பாண்டிசேரி நிர்வாகிகள் தொலைபேசி எண்ணை பெற்று, மருத்துவ அணி செயலாளரை தொடர்பு கொண்டு விவரத்தை விளக்கி ஏற்பாடு செய்யுமாரு கூறப்பட்டது. இதனை தொடர்ந்து பாண்டிசேரியில் இரத்தம் கொடுக்கபட்டது. நம்மை அனுகிய சகோதரர் மனதார நன்றி தெரிவித்து கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்.
தேவைபடுவதாகவும் கேட்டுகொண்டார். உடனடியாக நமது கிளை நிர்வாகி மாவட்டம் மற்றும் தலைமையை தொடர்பு கொண்டு, பாண்டிசேரி நிர்வாகிகள் தொலைபேசி எண்ணை பெற்று, மருத்துவ அணி செயலாளரை தொடர்பு கொண்டு விவரத்தை விளக்கி ஏற்பாடு செய்யுமாரு கூறப்பட்டது. இதனை தொடர்ந்து பாண்டிசேரியில் இரத்தம் கொடுக்கபட்டது. நம்மை அனுகிய சகோதரர் மனதார நன்றி தெரிவித்து கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment