“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
கடந்த ஞாயிற்று கிழமை(12.10.2011) அன்று, கே.கே.நகர் கிளை மர்கஸில் சிறப்பு பயான் நடைபெற்றது. இதில் எராளமான ஆண்களும் பெண்களும் கலக்துகொண்டனர். இதில் சகோதரர் பட்டூர் யாசின் அவர்கள் தொழுகை, விபச்சாரம், வட்டி குறித்து சிறப்புரை ஆற்றினார்.
No comments:
Post a Comment