“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Dec 3, 2011

கடந்த ஞாயிற்று கிழமை(12.10.2011) அன்று, கே.கே.நகர் கிளை மர்கஸில் சிறப்பு பயான் நடைபெற்றது. இதில் எராளமான ஆண்களும் பெண்களும் கலக்துகொண்டனர்.
இதில் சகோதரர் பட்டூர் யாசின் அவர்கள் தொழுகை, விபச்சாரம், வட்டி குறித்து சிறப்புரை ஆற்றினார்.

No comments:

Post a Comment