“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
அகிகா கொடுப்பதர்காக மாநில தலைமையிலிருந்து ரூ.6000 தரப்பட்டது. இதை முறையாக பெற்று கடந்த செவ்வாய்(25.10.2011) அன்று ஒரு ஆடு வாங்கப்பட்டு அதன் கறியை பங்கிட்டு 28 குடும்பங்களுக்கு முறையாக விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment