“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Dec 3, 2011

கே.கே.நகர் பகுதி கிளையின் குர்பானி வசூல் மற்றும் விநியோகம் தொடர்பான விவரம் வருமாறு.

வசூல் செய்யபட்ட குர்பானி(மாடு) பங்கு : 50
மொத்த குர்பானி இறைச்சி : 250 கிகி
மாவட்டமிடமிருந்து : 50 கிகி.
பங்கு தாரருக்கு கொடுத்தது போக விஜயராகவபுரம்,கே.கே.நகர்,M.G.R நகர், காணு நகர்,சிவலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் சுமார்  300 ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

வசூலிக்கப்பட்ட ஆட்டு தோல்கள் : 10 .


No comments:

Post a Comment