“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Dec 4, 2011


தென்சென்னை மாவட்டம், கே.கே.நகர் பகுதி கிளையின் சார்பாக குரான் வசனங்கள் மற்றும் நபிமொழிகள் அச்சிடபட்ட "100" சமுதாய விழிப்புணர்வு பேனர்கள் கடந்த 29.11.2011 & 30.11.2011 ஆகிய நாட்களில் எங்களது கிளையை சுற்றியுள்ள பல பகுதிகளில் கட்டப்பட்டு தாவா செய்யப்பட்டது.







No comments:

Post a Comment