“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
கே.கே.நகர் பகுதி கிளையின் சார்பாக, 21.07.2011 சுப்ஹுக்கு பின் குழுவாக சென்று சிவலிங்கபுரத்தில் ஆட்டோ ஒட்டுனர்களான சுன்னத் ஜமாத்தினரிடம் " நபி வழி தொழுகை" பற்றி தாவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment