“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
K.K. நகர் பகுதி கிளையின் சார்பாக, 12.06.11 அன்று மஜீத் நகர் முஸ்லிம் மக்களுக்கு ஏகத்துவம், தீன்குலபெண்மணி ஆகியவை இலவசமாக வழங்கபட்டு தாவா பணி நடைபெற்றது.
இதில் 10 ஏகத்துவம் மற்றும் 15 தீன்குலபெண்மணி வழங்கபட்டது.
No comments:
Post a Comment