“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Jun 13, 2011

மஜீத் நகரில் - மெகா போன் பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், K.K நகர் பகுதி கிளையை சார்ந்துள்ள மஜீத் நகரில்  நேற்று(13.06.2011) மக்ரிப்க்கு பின் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர். சலீம்  அவர்கள் "கல்வியை பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?"  என்ற தலைப்பில் உரை ஆற்றினர். இதில் ஆண்களும் பெண்களும் ஏராளமானோர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment