“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
கடந்த ஞாயிற்றுகிழமை (12.06.11) மதியம் லுஹருக்கு பின், TNTJ கிளை இல்லாத பகுதியான முகலிவாக்கத்தில் K.K நகர் பகுதி கிளையின் சார்பாக கிராம புற தாவா பணியாக பெண்கள் பயான் நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment