“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
கே கே நகர் பகுதி கிளை மர்கஸில், வாரந்தோறும் ஞாயிற்று கிழமை சுப்ஹுக்கு பின் தர்பியா மற்றும் துவாக்கள் மனனம் பயிற்சி நடத்தப்படுகிறது. கடந்த ஞாயிற்று கிழமை(20.02.2011) அன்று நடத்தப்பட்ட போது எடுக்கபட்ட போட்டோ இணைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment