“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
06.02.2011 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் ஆண்களுக்கான கிளை மர்கஸில் சிறப்பு தர்பியா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் உறுதியான நம்பிக்கை என்ற தலைப்பில் சொற்பொழிவும், தொழுகை முறை பயிற்சியும் அளிக்கபட்டது.
No comments:
Post a Comment