“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
தென்சென்னை மாவட்டம் கே.கே. நகர் கிளையின் சார்பாக ரமலான் பெருநாள் திடல் தொழுகை, கிளை மர்கஸின் அருகில் உள்ள திடலில் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். சகோதரர் புரசை ஜிந்தா பெருநாள் உரை நிகழ்த்தினர். அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment