தென்சென்னை மாவட்டம் கே.கே. நகர் கிளையின் சார்பாக ரமலானின் கடைசி 10 நாட்களும் இரவு முழுவதும் அமல்கள் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த 09.07.2012 முதல் 18.08.2012 வரை (ரமலான் 20 முதல் 30 வரை) பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
1 . மாநில தாயி அபுசுஹைல் அவர்கள் "இமானின் உறுதி" என்ற தலைப்பில் தொடர் உரை ஆற்றினார். மேலும் சகோதர சகோதிரிகளிடத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
2 . ரமலான் 27 & 29 இல் மாநில பொது செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் "தர்மத்தின் சிறப்பு" மற்றும் "திடுக்கிட செய்யும் நிகழ்ச்சி" என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.
3 . மேலும் மாநில தாயி தௌபீக் அவர்கள், தொழுகை பயிற்சி மற்றும் குரான் விளங்கி படிக்கும் முறை பற்றி பயிற்சி அளித்தார்.
4 . 10 நாட்களும் சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் எராளமான சகோதர சகோதிரிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
No comments:
Post a Comment