“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
கடந்த 4.8.2011 அன்று கே.கே.நகர் பகுதியை சார்ந்த ஒரு மாற்று மத சகோதரர்க்கு தாவா செய்யப்பட்டு குரான் மற்றும் இஸ்லாத்தின் அடிப்படை கல்வி அன்பளிப்பாக கொடுக்கபட்டது.
No comments:
Post a Comment