“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
கடந்த ஞாயிற்றுகிழமை (24.07.11) அன்று அசருக்கு பின், TNTJ கிளை இல்லாத பகுதியான முகலிவாக்கத்தில் K.K நகர் பகுதி கிளையின் சார்பாக கிராம புற தாவா பணியாக பெண்கள் பயான் நடத்தப்பட்டது. இதில் ஆலிமா நாச்சியார் அவர்கள் உரையாற்றினார். மாற்று மத பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment