“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், K.K நகர் பகுதி கிளையை சார்ந்துள்ள M.G.R நகரில் 24.07.2011 மக்ரிப்க்கு பின் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர்: சேப்பாக்கம் இஸ்மாயில் அவர்கள் "ரமலான் மாத சிறப்பு" பற்றி உரை ஆற்றினார். இதில் ஆண்களும் பெண்களும் ஏராளமானோர் செவியுற்றனர்.
No comments:
Post a Comment