“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Jul 18, 2011

அய்யாவுபுரத்தில் பயான்

KK நகர் பகுதி கிளையை சார்ந்துள்ள  அய்யாவுபுரத்தில் பயான் நடைபெற்றது. 17.07.2011 அன்று மக்ரிப்க்கு பின் சகோ. அப்துல்லா  அவர்கள் "காலத்தை பயன்படுத்துவோம்" என்ற தலைப்பின் கீழ் சிறப்புரை ஆற்றினர். இதில் அந்த பகுதியை சேர்ந்த எராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment