“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
கே.கே. நகர் பகுதி கிளை மர்கஸில் 09.07.2011 அன்று அசருக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது. ஆலிமா நாச்சியா அவர்கள் "குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதில் எராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment