“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், K.K நகர் பகுதி கிளையின் சார்பாக 17.06.2011 அன்று விஜயரகவபுரத்தை சார்ந்த சகோதிரிக்கு அவரின் குழந்தை படிப்புக்காக ரூ 2000 கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
alhamthulilah..
ReplyDelete