தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், K.K நகர் பகுதி கிளையை சார்ந்துள்ள M.G.R நகரில் 18.06.2011 மக்ரிப்க்கு பின் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர்: ஃபஸி அவர்கள் "சமுதாய வன்கொடுமை?" என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதில் ஆண்களும் பெண்களும் ஏராளமானோர் செவியுற்றனர்.
No comments:
Post a Comment