“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Jun 19, 2011

பெண்கள் பயான்

கே.கே. நகர் பகுதி கிளை மர்கஸில் 18.06.2011 அன்று அசருக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது. ஆலிமா நாச்சியா அவர்கள் உரை ஆற்றினார். இதில் 40 க்கும் மேற்பட்ட  பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..

No comments:

Post a Comment