“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

May 2, 2011

முஸ்லிம்களிடம் தாவா

கே கே நகர் கிளையின் சார்பாக சிவலிங்கபுரம் பகுதியில் 01.05.2011 அன்று முஸ்லிம்களிடம் தாவா பணி செய்யபட்டது. இதில் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு "சுன்னத்வல் ஜமாத்தினர் யார்?" என்ற CD வழங்கபட்டது.

No comments:

Post a Comment