“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
கே கே நகர் கிளையின் சார்பாக சிவலிங்கபுரம் பகுதியில் 01.05.2011 அன்று முஸ்லிம்களிடம் தாவா பணி செய்யபட்டது. இதில் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு "சுன்னத்வல் ஜமாத்தினர் யார்?" என்ற CD வழங்கபட்டது.
No comments:
Post a Comment