“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
கே.கே நகர் பகுதி கிளையில் 01.05.2011 அன்று கீதா என்ற சகோதரி இஸ்லாத்தை தழுவி ஏற்று கொண்டார். அவருக்கு கிளையின் சார்பாக குர்ஆன் மற்றும் இஸ்லாமிய அடிப்படை கல்வி புத்தகம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment