“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Apr 19, 2011

மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கே.கே நகர் பகுதி கிளையை சார்ந்துள்ள 3 இடங்களில் (M.G.R நகர் பள்ளி, M.G.R நகர் மார்கெட் மற்றும் காணு நகர்)  நேற்று(17.04.2011) மக்ரிப்க்கு பின் "அல்லாஹ் என்பவன் யார்?"  என்ற தலைப்பில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment