தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கே.கே நகர் பகுதி கிளையை சார்ந்துள்ள 3 இடங்களில் (M.G.R நகர் பள்ளி, M.G.R நகர் மார்கெட் மற்றும் காணு நகர்) நேற்று(17.04.2011) மக்ரிப்க்கு பின் "அல்லாஹ் என்பவன் யார்?" என்ற தலைப்பில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment