“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Apr 25, 2011

அய்யாவுபுரத்தில் வாரந்திர பயான் - 25.04.11

TNTJ KK நகர் பகுதி கிளையின் சார்பாக அய்யாவுபுரத்தில் வாரந்திர பயான் நடத்தப்பட்டது. 25.04.2011 அன்று மக்ரிப்க்கு பின் சகோ.ஆலந்தூர் யூசுப் அவர்கள் "பாதிப்பும் பிரதிபளிப்பும்" என்ற தலைப்பின் கீழ் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் அந்த பகுதியை சேர்ந்த ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment