“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Mar 24, 2011

வாரந்திர தர்பியா

கே கே நகர் பகுதி கிளை மர்கஸில், கடந்த ஞாயிற்று கிழமை(20.02.2011) அன்று சுப்ஹுக்கு பின் வாரந்திர தர்பியா மற்றும் துவாக்கள் மனனம் பயிற்சி நடத்தப்பட்டது.
இதில்
1 . வித்ரு தொழுகை குனூத் மனனம் மற்றும் அதின் அவசியம் பற்றி தெரிந்துகொள்ளுதல்.
2 . தூங்கும் முன் மற்றும் தூங்கும் போது ஓத வேண்டிய துஆ மற்றும் சபையை முடிக்கும் போது ஓத வேண்டிய துஆ மனனம் செய்யபட்டது.


No comments:

Post a Comment