“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Sep 12, 2011

ஏழைகளுக்கு புத்தாடை


30.08.2011 அன்று கே.கே.நகர் பகுதி கிளையின் சார்பாக, நோன்பு பெருநாளை முன்னிட்டு 100 ஏழைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்  ..

No comments:

Post a Comment