“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
K.K. பகுதி கிளை மர்கஸில், கடந்த 15.07.2011 அன்று சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது மேலும் இதில் ரமலான் மாத செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கபட்டது. இதில் உறுபினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment