“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
கே.கே.நகர் பகுதி கிளையின் சார்பாக, கடந்த ஜும்மா(15.07.2011) அன்று கிளையை சார்ந்துள்ள 5 பள்ளிகளில் சஃப்பே பராத் நோட்டீஸ்(மாதந்திர துண்டு பிரசுரம்) விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment