“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Apr 9, 2011

சிவலிங்கபுரத்தில் மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கே.கே நகர் பகுதி கிளையை சார்ந்துள்ள முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான சிவலிங்கபுரத்தில் கடந்த ஞாயிறு (27.03.2011) மக்ரிப்க்கு பின் "இஸ்லாம் என்றால் என்ன?" என்ற தலைப்பில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment