“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
கே கே நகர் கிளையின் சார்பாக கான் நகர் பகுதியில் 20.03.2011 அன்று நான் முஸ்லிம் தாவா செய்யப்பட்டது., முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு "இஸ்லாத்தின் தனி சிறப்புக்கள்" என்ற CD வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment